Wednesday, January 26, 2011

கோடை வெய்யில்



மண்ணில் விழுந்ததால்
நீயுமா
மனிதனானாய்!
ஏமாற்றுகிறாயே
உன் கானல் நீரால்....

 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)



#நன்றி

வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1749/)



1 comment: