Wednesday, January 26, 2011

கோடை மழை


பூமித் தாயின்
வறண்ட கன்னங்களை
வான் முத்தமிட்டதோ!
ஆதலின்
ஈரம் தங்கிவிட்டதோ!....

 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)


#நன்றி

வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1749/)

1 comment: