
அஸ்தமித்த காட்சிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கதை பேசும்...
சிற்றெறும்புகளாய்
ஒடிக்கொண்டிருக்கும்
நம் வாழ்வில்
நம் பார்வையிலிருந்து தவறிய
காட்சிகளை உற்றுநோக்கச்
செய்யும்...
வண்ணங்கள் வார்த்தை
ஜாலம் ஆடும்
காகிதத்திரை ஒவியம்...!
- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai578.htm)
No comments:
Post a Comment