Saturday, January 8, 2011
விழிச்சிறை
உன் தூண்டில் பார்வையில்
என்னை சிக்க வைத்தாய்
குற்றமென்று
என் விழிச் சிறையில்
உன்னை சிறை வைத்தேன்
சிறை உன்னை
மாயக் கள்வன் ஆக்கியதோ!!!
சிறையில் இருந்தபடியே
கைப்பற்றி விட்டாயே
என் இதய சிம்மாசனத்தை!...
- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1793/)
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை அழகு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete