Saturday, January 29, 2011

மின்விசிறி


தூணில் கட்டிவைத்த
பிள்ளை விளையாட்டோ,
நீ சுற்றுவது!!
மின் தாக்கிப் பலர் மடிய,
நீ மட்டும்
அந்தரத்தில் தொங்கி உனக்கு
உயிர் கொடுத்தமைக்கு
மின்னுக்கு விசிறி ஆனாயோ....
 
 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai270.htm)

No comments:

Post a Comment